திரு குமாரசாமி ஞானமித்திரன் – மரண அறிவித்தல்




kumarasamyதிரு குமாரசாமி ஞானமித்திரன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 18 பெப்ரவரி 1934 — இறப்பு : 12 மார்ச் 2015

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி ஞானமித்திரன் அவர்கள் 12-03-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், குமாரசாமி கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், சோமசுந்தரம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தீஸ்வரன், அனுஷ்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நாகமித்திரன், யோகேந்திரன், வினாகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரெஜி அருட்செல்வன், ரொஷானி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

செரிஸ், ஜெஸ்ரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 17/03/2015, 12:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Morden Assembly Hall,, Tudor Drive,, Merden SM4 4PJ, United Kingdom
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 17/03/2015, 03:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி: North East Surrey Crematorium, Lower Morden Lane, Morden SM4 4NU, United Kingdom
தொடர்புகளுக்கு
அனுஷ்யா — பிரித்தானியா
தொலைபேசி: +442086482116
செல்லிடப்பேசி: +447985351943
செந்தீஸ்வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447908486753
ரெஜி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447932876810

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu