திரு செல்லத்துரை ரட்ணகுமார் – மரண அறிவித்தல்




radnakumarதிரு செல்லத்துரை ரட்ணகுமார் – மரண அறிவித்தல்

மண்ணில் : 22 ஒக்ரோபர் 1951 — விண்ணில் : 12 மார்ச் 2015

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை ரட்ணகுமார் அவர்கள் 12-03-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(ஐயக்கோன்) தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

உமையகாந்தன், துளசிகா, ஜெயகாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வதேவி(இலங்கை), செல்வலட்சுமி(ஜெர்மனி), காலஞ்சென்ற செல்வகுமார், தவக்குமார், சந்திரகுமார், ஆனந்தகுமார், வசந்தகுமார்(ஜெர்மனி), விஜயகுமார்(ஜெர்மனி), செல்வரஞ்சினி, செல்வராணி(கனடா), நந்தகுமார்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 18/03/2015, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Haupt Friedhof Frankfurt, Eckenheimer Landstraße 194, 60320, Frankfurt am Main, Germany
கிரியை
திகதி: புதன்கிழமை 18/03/2015, 01:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Haupt Friedhof Frankfurt, Eckenheimer Landstraße 194, 60320, Frankfurt am Main, Germany
தொடர்புகளுக்கு
மனைவி, பிள்ளைகள் — ஜெர்மனி
தொலைபேசி: +496974743740

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu