திரு மார்க்கண்டு சதானந்தன் – மரண அறிவித்தல்




திரு மார்க்கண்டு சதானந்தன்
பிறப்பு 28 AUG 1959 இறப்பு09 OCT 2020

யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சதானந்தன் அவர்கள் 09-10-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு(இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) கமலாவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,காலஞ்சென்ற நடராஜா, அமிர்தம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அகலிகை அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜிதா அவர்களின் அன்புத் தந்தையும், சுராஜி அவர்களின் அன்பு மாமனும்,

காலஞ்சென்றவர்களான வசந்தி, கிருபானந்தன், சுகந்தி மற்றும் அன்பரசி(ஜேர்மனி), ஞானானந்தன்(ஜேர்மனி), விவேகானந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவேந்திரா, அருளேஸ்வரன், ஸ்ரீரஞ்சனி, புஷ்பா, அனுஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு18th Oct 2020 7:00 AMகிரியை Get DirectionSunday, 18 Oct 2020 7:00 AM – 9:00 AM
Angel Funeral Directors
267 Allenby Road, Southall, UB1 2HB, UKதகனம் Get DirectionSunday, 18 Oct 2020 10:00 AM
Hendon crematorium
Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom

தொடர்புகளுக்கு
சுஜிதா – மகள்Mobile : +447765855683
அன்பரசி – சகோதரிMobile : +4915901996890
ஞானானந்தன் – சகோதரன்Phone : +4968141317
விவேகானந்தன் – சகோதரன்Mobile : +61452646610

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu