திரு கிருஸ்ணபிள்ளை ஜெகநாதன் – மரண அறிவித்தல்




யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை ஜெகநாதன் அவர்கள் 03-02-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை பாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா ஜெயலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கரத்தினம் தம்பதிகளின் பெறாமகனும்,புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற தீராவதி(கொழும்பு), சாரதாதேவி(கனடா) ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,ஜெயந்தி(இலங்கை), ஜெயசீலன்(லண்டன்), மைதிலி(பிரான்ஸ்), ஜெயமாலினி(பிரான்ஸ்), ஜெயக்குமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திரசேகரன்(இலங்கை), விஜயகுமார்(பாபு- பிரான்ஸ்), றகுபரன்(பிரான்ஸ்), தர்சினி(லண்டன்), நிதர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,மேகலை-கஜேந்திரன்(பிரான்ஸ்), திலக்‌ஷன்(பிரான்ஸ்), சந்திரகுமார்(பிரான்ஸ்), கார்த்திகா(பிரான்ஸ்), றக்சினி(பிரான்ஸ்), திவ்யா(பிரான்ஸ்), துஷா(பிரான்ஸ்), சைந்தலி(லண்டன்), சஞ்சனா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,சகித்(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu