திரு கணேஷலிங்கம் பத்மநாதன் – மரண அறிவித்தல்




kanesaதிரு கணேஷலிங்கம் பத்மநாதன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 8 டிசெம்பர் 1948 — இறப்பு : 13 ஓகஸ்ட் 2015

யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wimbledon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேஷலிங்கம் பத்மநாதன் அவர்கள் 13-08-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பத்மநாதன், சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,

அபிராமி, ஆரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சண்முகராஜா(மகம்), பத்மினி, காலஞ்சென்ற சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — பிரித்தானியா
தொலைபேசி: +442085438022
செல்லிடப்பேசி: +447445818672

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu